கொழும்பில் திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 937 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 937 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.